வணக்கம் நண்பர்களே!!!
இந்த உலகில் யாரிடம் இல்லை தன்னம்பிக்கை எல்லோரிடமும் நிறைய கொட்டி கிடக்கின்றது நாம்தான் கண்டுகொள்ளவில்லை, கடலுக்கு செல்லும் மீனவனுக்கு தெரியாது திரும்ப கரை சேர்வோமா என்று ஆனால் எதையுமே யோசிக்காமல் மனதில் தன்னம்பிக்கையை மட்டும் சுமந்துகொண்டு நடு கடல் வரை சென்று தொழில் செய்யும் மீனவனை கரை சேர்ப்பது தன்னம்பிக்கை தன். இவ்வளவு ஏன் தன்னம்பிக்கை இருப்பதால் தான் மனிதன் இரவு தூங்குகிறான்
விதையென விழு! விருட்சமென எழு!!
விதையென விழு! விருட்சமென எழு!!
0 கருத்துக்கள்:
Post a Comment